K U M U D A M   N E W S

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: விரைவில் முதலமைச்சர் முடிவெடுப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

520 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். நிதிநிலை சேர்ந்தவுடன் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் கே.என்.நேரு பதில்

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் தான் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

"உங்களுடன் ஸ்டாலின் திட்டமும், 'ஓரணியில் தமிழ்நாடும்' மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

'அடுத்த ஸ்கெட்ச் எனக்கா?' பதுங்கும் திமுக அமைச்சர்? அலறும் அறிவாலயம்! | DMK | TN ED Raid | KN Nehru

'அடுத்த ஸ்கெட்ச் எனக்கா?' பதுங்கும் திமுக அமைச்சர்? அலறும் அறிவாலயம்! | DMK | TN ED Raid | KN Nehru

ED Raid: வங்கிக் கடன் மோசடி திமுக எம்பி அருண் நேருவிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் | Kumudam News

ED Raid: வங்கிக் கடன் மோசடி திமுக எம்பி அருண் நேருவிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் | Kumudam News

அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | KN Ravichandran Hospitalized | KN Nehru

அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி | KN Ravichandran Hospitalized | KN Nehru

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு: கே.என். ரவிச்சந்திரனிடம் 10 மணி நேரம் விசாரணை!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.

KN Nehru Brother ED Raid | கே.என்.நேரு சகோதரர் வீட்டில் நிறைவானது ED சோதனை | DMK | KN Ravichandran

KN Nehru Brother ED Raid | கே.என்.நேரு சகோதரர் வீட்டில் நிறைவானது ED சோதனை | DMK | KN Ravichandran

6 மாதத்திற்குள் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்...சட்டப்பேரவையில் கே.என்.நேரு உறுதி

இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

அமைச்சர் கே.என். நேரு மற்றும் சகோதரர் வீடுகளில் 2-வது நாளாக தொடரும் ED ரெய்டு..!

அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மற்றும் மகன் அருண் நேரு தொடர்புடைய இடங்களில் 2- வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.