நீதிபதி வீட்டில் பணம்... உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா போட்ட உத்தரவு | HC Judge Yashwant Varma
உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு
உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு
தொடர்ச்சியாக பள்ளியில் மேஜையிலேயே அமர்ந்து மது அருந்தியதாக குற்றச்சாட்டு
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 3-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய்யின் அரசியல் வருகை நன்றாக உள்ளதாக கூறினார்.
விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்
அ.தி.மு.க ஆட்சியில் நேர்மையாக நடந்து கொண்ட காவல்துறை தற்பொழுது தி.மு.கவிற்கு மட்டுமே வேலை செய்து வருகிறார்கள் என குற்றச்சாட்டு
கன்னியாகுமரி, குழித்துறை டாஸ்மாக் கடையில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண் கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் கைது
"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கே.டி.ஆர் பேட்டி
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் திமுக எம்பி கனிமொழி பேட்டி
நாட்டின் வளர்ச்சிக்கு தென்மாநிலங்கள் பெரிதும் உதவுகின்றன . டி.கே.சிவக்குமார்
நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாமல் தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் -ஜெகன்மோகன்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவேன் - ரேவந்த் ரெட்டி
மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான பரிசு தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் உள்ள விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை - பினராயி விஜயன்
ஆவின் பாலை வாங்க முகவர்களுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நியாயமில்லாத தொகுதி மறுசீரமைப்பால் நாம் அரசியல் அதிகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் - முதலமைச்சர்
கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாமல் கருப்புக்கொடி போராட்டம் நடத்தியுள்ளோம் - அண்ணாமலை
ஸ்பான்சர் மூலம் கிடைத்த ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்றதாக கல்லூரி மாணவர் கைது
சென்னையில் தொடங்குகியது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்