K U M U D A M   N E W S

mi

தீவிரவாத ஒழிப்பால் காஷ்மீரில் வெள்ளை ரோஜாக்கள் மலர்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்

ராகுல்காந்தியோ, ஸ்டாலினோ இந்த நேரத்தில் தேசத்திற்கு துணை நிற்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தல்

Operation Sindoor | பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி.. முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா

Operation Sindoor | பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி.. முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அமித் ஷா

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்... திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு | Trichy

Operation Sindoor | ஆபரேஷன் சிந்தூர் தாக்கம்... திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு | Trichy

விழுப்புரம் பொறுப்பு அமைச்சர் யார்?- 3 பேர் இடையே போட்டி! யாருக்கு அதிக வாய்ப்பு? | DMK | EV Velu

விழுப்புரம் பொறுப்பு அமைச்சர் யார்?- 3 பேர் இடையே போட்டி! யாருக்கு அதிக வாய்ப்பு? | DMK | EV Velu

சென்னையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று( மே7) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Kulithalai Mariamman Temple | கோயில் திருவிழாவில் கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம்.. வெளியான சிசிடிவி

Kulithalai Mariamman Temple | கோயில் திருவிழாவில் கத்திக்குத்து நிகழ்ந்த சம்பவம்.. வெளியான சிசிடிவி

ஆப்ரேஷன் சிந்தூர்: பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் ரத்து

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து, குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பயணங்களை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும், மேலும், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Operation Sindoor | சம்பவம் செய்த பின் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு | All Party Meeting

Operation Sindoor | சம்பவம் செய்த பின் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசு | All Party Meeting

Headlines Now | 1 PM Headline | 07 MAY 2025 | Tamil News Today | Latest News Tamil | DMK | IPL 2025

Headlines Now | 1 PM Headline | 07 MAY 2025 | Tamil News Today | Latest News Tamil | DMK | IPL 2025

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.