K U M U D A M   N E W S

mi

Today Headlines | 10 AM Headlines | 15 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK

Today Headlines | 10 AM Headlines | 15 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK

"தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும்" - திருமா வலியுறுத்தல் | Kumudam News

"தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவும்" - திருமா வலியுறுத்தல் | Kumudam News

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- இபிஎஸ், விஜய் வாழ்த்து

நம் தேசத்தின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தன்னலமற்ற தலைவர்கள், தியாகிகள் மற்றும் வீரர்களின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.

"போரை முடிவுக்கு கொண்டுவர நேர்மையான முயற்சி"- டிரம்பை பாராட்டிய புதின்

கிரெம்ளினில் டிரம்ப் மற்றும் புதின் இடையேயான சந்திப்பு உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Today Headlines | 7 AM Headlines | 15 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK

Today Headlines | 7 AM Headlines | 15 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK

சுதந்திர தின கொண்டாட்டம்...வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விமான நிலையம்

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

ஊழல் செய்வதில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம்- எடப்பாடி பழனிசாமி

கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம

உச்சநீதிமன்றம் வரை போய் கரியைப் பூசியும் திருந்தவில்லை.. ஆளுநர் அறிக்கைக்கு நேரு பதிலடி!

”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பணத்திற்காக சொந்த பேத்தியைக் கடத்தி விற்ற தாத்தா- பாட்டி கைது!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே நான்கு வயது குழந்தையைக் கடத்தி விற்ற வழக்கில், அந்தக் குழந்தையின் பாட்டியே கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்கள் மீது அதிரடி உத்தரவு | Kumudam News

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர்கள் மீது அதிரடி உத்தரவு | Kumudam News