வீடு புகுந்து முதியவரை கொலை செய்த பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்
ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் ‘கோட்’ பட நடிகர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது
Tambaram Home Issue | "முதல்வர் வெட்கித் தலைகுணிய வேண்டும்" - இபிஎஸ் | ADMK | EPS | DMK | MK Stalin
School Teacher Issue | பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் ஆட்சியரிடம் புகார் மனு | Coimbatore Govt School
Annamalai | அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - அண்ணாமலை கண்டனம் | Tambaram Girl Issue
Aavin Buttermilk Issue | ஆவினில் காலாவதியான மோர் விற்பனை??.. உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார்
Chennai Commissioner Arun IPS: சென்னை காவல் ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜர் | Chennai High Court | FIR
கல்வி நிதியை வட்டியுடன் வழங்க கோரி முறையீடு | Supreme Court | Tamil Nadu Government | Education Fund
மேற்கு தொடர்ச்சி மலையில் அரிய மரங்கள் கடத்தல்? | TN Forest Rangers | Mundanthurai Tiger Reserve News
பிரபல தனியார் வங்கி பெயரில் நாடு முழுவதும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பல், தென்னிந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி அளவில் மோசடி செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
புதுமணத்தம்பதியினர் மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியை போலீசார் தேடி வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டி கொடுத்த தகவலால் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியே கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நாமக்கல் அருகே மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும், பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
குளித்தலை ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏற முயன்றபோது, ரயில் புறப்பட்டதால் தண்டவாளத்தில் தவறி வீழ்ந்து இரு கால்களையும் இழந்துள்ளார்.
பத்தியில் நின்ற பராசக்தி.. தலையிட்ட சக்திவாய்ந்த நபர்? மீண்டும் தொடங்கும் படபிடிப்பு!
கஞ்சா குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த காவலர்கள்..? | TN Police | Ganja Smuggler | Villupuram News
32 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப் பள்ளியில் 10 வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வாட்ஸப் மூலம் ஒன்றிணைந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் திடீர் உச்சம் | Kumudam News
சூலூர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், மர்ம நபர் CCTV கேமராவில் சிக்கியுள்ளார்.
முடங்கிய அதிமுக நிதி..?மத்திய அமைச்சருடன் மாஜிக்கள் சந்திப்பு...! கோவையில் நடந்த ரகசிய மீட்டிங்..!
"காவல்துறை அரசியல் சார்புடன் செயல்பட கூடாது" - HighCourt
குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மத்திய அரசின் ’விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான்’ என்னும் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சாரம் குருந்தங்குளம், மதகுடிப்பட்டி, ஏ.வேலங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
Cockroach in Food | அங்கன்வாடி சத்துணவு மாவில் கரப்பான் பூச்சி | Madurai | TN Police | Food Safety
Porur To Poonamallee Metro Train : போரூர் - பூவிருந்தவல்லி இடையேயான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி
இந்தூரைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர், மேகாலயாவிற்கு தேனிலவிற்காக சென்றிருந்த நிலையில் மர்மமான முறையில் கணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி குறித்த தகவல் தற்போது வரை கிடைக்காத நிலையில் இருவீட்டார் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக் கோரியுள்ளனர்.