K U M U D A M   N E W S

ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்.. மகளை அடித்துக் கொன்ற கொடூர தந்தை!

உத்தரப் பிரதேசத்தில் ஆண் நண்பருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை, தனது மகளை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.