K U M U D A M   N E W S

மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு? சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள்!

சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட வழக்கில், பர்தா அணிந்து வந்து சுத்தியலால் தாக்கிய பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.