K U M U D A M   N E W S

வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு- வலுக்கும் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் சூறாவளி காற்றால் 3 லட்சத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் முழுவதுமாக அழிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Heavy Rain Alert | மக்களே உஷார்..! கனமழை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கு | Nilgiris | Coimbatore

Heavy Rain Alert | மக்களே உஷார்..! கனமழை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கு | Nilgiris | Coimbatore

Rahul Gandhi | நாடாளுமன்றம் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் -ராகுல் காந்தி வலியுறுத்தல் | PM Modi

Rahul Gandhi | நாடாளுமன்றம் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் -ராகுல் காந்தி வலியுறுத்தல் | PM Modi

ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ந்த குருபகவான் | Guru Peyarchi Palan 2025 | Thanjavur

ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ந்த குருபகவான் | Guru Peyarchi Palan 2025 | Thanjavur

விஜய்க்கு கள்ளழகர் வேடமிட்டு தவெகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல் | TVK Vijay | Madurai | Kumudam News

விஜய்க்கு கள்ளழகர் வேடமிட்டு தவெகவினர் ஒட்டிய போஸ்டர் வைரல் | TVK Vijay | Madurai | Kumudam News

சித்திரை முழுநிலவு மாநாடு... அட்ராசிட்டியை ஆரம்பித்த பாமகவினர் | PMk Manadu | Kumudam News

சித்திரை முழுநிலவு மாநாடு... அட்ராசிட்டியை ஆரம்பித்த பாமகவினர் | PMk Manadu | Kumudam News

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஜிவி பிரகாஷுன் “இம்மார்டல்” பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

வெறிநாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்.. அச்சத்தில் பொதுமக்கள் | Salem | Street Dog Bites

வெறிநாய்கள் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்.. அச்சத்தில் பொதுமக்கள் | Salem | Street Dog Bites

IPL2025: மீண்டும் தொடங்கப்படும் ஐபிஎல் போட்டிகள்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தால் நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போடு, மே 15 ஆம் தேதிக்கு பிறகு போட்டி தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியாகியுள்ளது.

சித்ரா பௌர்ணமி: 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.