பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
பசும்பொன் செல்வதற்கான வாகன அனுமதியில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
சட்டமன்ற தொகுதி பார்வையாளர்களுடன் வரும் 28ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளதாக திமுக அறிவிப்பு.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சென்னையில் இருந்து சென்ற பேருந்து வாய்க்காலில் இறங்கியது.
சென்னையில் பயணி தாக்கியதில் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு நிதி.
தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக வரும் 28ம் தேதி முடிவு செய்கிறது டிஎன்பிஎஸ்சி.
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது.
TVK Vijay Maanadu: விஜய் பேசப்போகும் அரசியல் என்ன?
சென்னை கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 5ம் ஆண்டு மாணவர்கள்.
01 மணி தலைப்புச் செய்திகள்
சென்னை வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து காவல்துறை அனுமதி.
சென்னை மெரினாவில் போலீசாரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட வழக்கில் கைதான சந்திரமோகன் என்பவர் ஜாமின் கோரி மனு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே விவேக் விரைவு ரயில் நிறுத்திவைப்பு
மாநாட்டு திடலில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தலைவர்கள் கட்அவுட் உடன் வேலுநாச்சியார் கட்அவுட்-ம் அமைப்பு
தவெக மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் எனவும் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 19) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் பரவலாக அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
பூர்விகா நிறுவனம் வரி ஏய்ப்பு புகாரின் பேரில் பூர்விகா உரிமையாளர் யுவராஜ் வீட்டில் வருமான வரித் துறை சோதனை.
Vijay வந்த Time ரொம்ப தப்பு.. Seeman Power-ஐ தாங்குவாரா விஜய்? - Bose Venkat Interview
தவறாக போன வானிலை கணிப்புகள்...
நெல்லையில் கல்லூரிக்குள் புகுந்து முதுகலை வணிகவியல் மாணவரை தாக்கிய ரவுடி கும்பல்.
2024-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
"மத்திய அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று சிலர் வேண்டுமென்றே ரயில் விபத்துகளை ஏற்படுத்துவதாகத் தகவல்கள் வருகிறது. இதை நான் ஆதாரங்களுடன் வந்து நிரூபிக்கிறேன்” - எச். ராஜா