K U M U D A M   N E W S

வயதான பெண்மணி கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.. DNA திரைப்படம் குறித்து அதர்வா நெகிழ்ச்சி!

கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிய 'DNA' திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைப்பெற்றது.

Lorry Driver: லாரி ஓட்டுநர்களிடம் GPay மூலம் லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது அதிரடி ஆக்ஷன் | Kanyakumari

Lorry Driver: லாரி ஓட்டுநர்களிடம் GPay மூலம் லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது அதிரடி ஆக்ஷன் | Kanyakumari

திராவிடத்திற்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை- கனிமொழி எம்.பி.,

பெரியாரையும், அண்ணாவையும் அவமானப்படுத்தக்கூடிய இடத்திலேயே அதிமுகவும் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது உண்மையிலேயே அவர்கள் யார் என்பதை காட்டியுள்ளது என கனிமொழி விமர்சனம்

படத்தோட கடைசி ஒரு மணி நேரம்.. கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஓபன் டாக்

"கடைசி ஒரு மணி நேரம் முக்கியமான கதை, அந்த கடைசி ஒரு மணி நேரம் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். கிறிஸ்தவனான நானே சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது" என கண்ணப்பா படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பேசியுள்ளார்.

திரைப்படம் மூலம் மக்களிடம் பக்தியை வளர்க்க வேண்டும்: கண்ணப்பா பட நிகழ்வில் சரத்குமார் பேச்சு

”தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் சிலர் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம்” என நடிகர் சரத்குமார் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசியுள்ளார்.

வடிவேலு பட பாணியில் தப்பிக்க முயற்சி-படகில் சென்று கைது செய்த போலீஸ்

நாகர்கோவில் அருகே குற்ற வழக்கில் தொடர்புடைய இளைஞரை பிடிக்க சென்ற போலீசார் தப்பிக்க ஓடி குளத்தில் குதித்து தப்ப முயன்ற இளைஞர் வடிவேல் பட பாணியில் வருவது போல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

"பின்னாடி உக்கார்ந்து இருந்ததால் அந்த வீடியோவை பார்க்கவில்லை" - R.B உதயகுமார் சொன்ன புதுவித விளக்கம்

"பின்னாடி உக்கார்ந்து இருந்ததால் அந்த வீடியோவை பார்க்கவில்லை" - R.B உதயகுமார் சொன்ன புதுவித விளக்கம்

காவேரி கூக்குரல் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்" கருத்தரங்கம்!

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம்" எனும் தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம், கன்னியாகுமரியில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பட்டியலின மக்கள் மீதான வன்முறை: திமுக ஆட்சியில் உச்சம்- நயினார் நாகேந்திரன்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாட்டில் நடமாட முடியாது.. ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்தும் செயலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடர்ந்து ஈடுபட்டால், அவரால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.