ADMK Jayakumar First Exclusive : அதிமுகவில் அடுத்து நடக்கப்போவது இதுதான்? ரகசிய உடைத்த ஜெயக்குமார்..!
ADMK Jayakumar First Exclusive : அதிமுகவில் அடுத்து நடக்கப்போவது இதுதான்? ரகசிய உடைத்த ஜெயக்குமார்..!
ADMK Jayakumar First Exclusive : அதிமுகவில் அடுத்து நடக்கப்போவது இதுதான்? ரகசிய உடைத்த ஜெயக்குமார்..!
RB udhayakumar slams MKStalin: முதலமைச்சர் விளம்பர அரசியல் செய்கிறார் என்று ஆர்.பி உதயகுமார் விமர்சனம்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அஜித்திடம் இருந்து குட் நியூஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ADMK Ex Minister Jayakumar First Exclusive Interview : குமுதம் செய்திகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் தலைமை செய்தியாளர் சிவா நடத்திய சிறப்பு நேர்காணல்.
வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
D Jayakumar about Formula 4: தமிழ்நாட்டில் நடைபெறும் Formula 4 ரேஸில் மோசடி நடப்பதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு
விஜய்யின் கோட் படத்தில் அஜித்தும் இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் செம ஹைப் கொடுத்துள்ளது.
சினிமாவில் 3 மணி நேரத்தில் குழந்தையாக இருக்கும் ஒருவர் பெரியவனாக வளர்வதை காட்டுவது போல, நிஜத்தில் நடிகராக இருந்து, அமைச்சராக ஆகி தற்போது முதலமைச்சர் ஆக வரவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்
அஜித் ரேஸ் கார் டிரைவ் செய்யும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Cockroach disturbed SBI Bank's Control Panel: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் எஸ்.பி.ஐ வங்கியின் கண்ட்ரோல் பேனலில் புகுந்த கரப்பான் பூச்சியால் இடைவிடாது ஒலித்த எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு.
Kanyakumari Fraud: கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை அருகே 10% வட்டி தருவதாக 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 30 கோடி மோசடி.
கன்னியாகுமரி - நாகர்கோவிலில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கைது 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
Suryakumar Yadav About Red Ball Cricket : இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்று இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கன்னியகுமரி பொன்மனை அருகே மரம் விழுந்து இரண்டு வீடுகள் சேதமடைந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.
RB Udhayakumar About Annamalai : பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
Suryakumar Yadav Captain in IPL Series 2025 : 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்புடன் சூர்யகுமார் யாதவிற்கு கொல்கத்தா அணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான், ராஜ்நாத் சிங்கை திமுக அழைத்து வந்தது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோட்’ படம் குறித்த கூகுள் இந்தியாவின் பதிவு வைரலாகிறது.
''கோட் பட டிரெய்லர் பார்த்து நடிகர் அஜித்குமார் பாராட்டினார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து சொல்ல சொன்னார்'' என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து, அதில் நடித்த நடிகர்களான விக்ரம் மற்றும் சரத்குமார் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
D Jayakumar on Deputy Chief Minister Qualification : துணை முதல்வர் பதவி வழங்குவதற்கு ஒரு தகுதி வேண்டாமா? அடாவடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எல்லாம் இருந்தால்தான் மந்திரியாக முடியும். அதுதான் அடிப்படையான தகுதியா என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.