K U M U D A M   N E W S

கலெக்டர் ஆபீஸ் வரவங்க இதை கட்டாயம் செய்யணும்...தென்காசி கலெக்டர் அறிவிப்பு

மோட்டார் சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு

பழைய குற்றால அருவி போறீங்களா? ஒரு நிமிஷம்.. வனத்துறையின் முக்கிய அறிவிப்பு

பிரபலமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி வழங்க முடியாது என தென்காசி மாவட்ட வன அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவியில் குளிக்க தடை! | Tourists | Courtallam Falls | Kuttralam Falls

பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவியில் குளிக்க தடை! | Tourists | Courtallam Falls | Kuttralam Falls

மகளின் தோழியை பாலியல் தொந்தரவு.. போக்சோ வழக்கில் கைதான தனியார் டிராவல்ஸ் மேலாளர் | Kumudam News

மகளின் தோழியை பாலியல் தொந்தரவு.. போக்சோ வழக்கில் கைதான தனியார் டிராவல்ஸ் மேலாளர் | Kumudam News

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்.. கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் வைகாசி மாத வசந்த உற்சவம் கோவிலுக்கு எதிரே உள்ள புதுமண்டபத்தில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. 1635-ம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இதனை வசந்த மண்டபத்தின் நடுவில் கல்லால் ஆன வசந்த மண்டப மேடை அமைந்துள்ளது.

கடத்தப்படும் விலையில்லா மிக்ஸிகள்??.. விசாரணையில் குதித்த போலீசார் | Free Mixer Smuggling | Tenkasi

கடத்தப்படும் விலையில்லா மிக்ஸிகள்??.. விசாரணையில் குதித்த போலீசார் | Free Mixer Smuggling | Tenkasi

வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல் | Kumudam News

வடகலை - தென்கலை பிரிவினர் மீண்டும் மோதல் | Kumudam News

"ஆபரேஷன் சிந்தூர்..!" பாக்., பஸ்பமாக்கிய சிங்கப் பெண்..! யார் இந்த Vyomika Singh? | Kumudam News

"ஆபரேஷன் சிந்தூர்..!" பாக்., பஸ்பமாக்கிய சிங்கப் பெண்..! யார் இந்த Vyomika Singh? | Kumudam News

போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat

போர் பதற்றத்திற்கு மத்தியில் வந்த மிரட்டல்.. தென்காசியில் பதற்றம் | Tenkasi Collectorate Bomb Threat

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளது - விங் கமாண்டர் வியோமிகா சிங்

மக்களின் நலனை பேணுவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும், இந்திய ஆயுதப்படையுடன் கடற்படையும் சேர்ந்து ஆப்ரேஷன் சிந்தூரில் ஈடுபட்டுள்ளதாவும், விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.