K U M U D A M   N E W S

குற்றாலம் அருவிக்கு போகாதீங்க..! - எச்சரிக்கை மக்களே..!!

தென்காசி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்காசி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

சங்கரநாராயண திருக்கோயில் கோமதி அம்பாள் சன்னதி முன்பு தேங்கிய மழை நீர் - பக்தர்கள் வேதனை

தென்காசியில் பெய்த கனமழையால் சங்கரநாராயண திருக்கோயில் கோமதி அம்பாள் சன்னதி முன்பு மழை நீர் தேங்கியது.

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி.. வீடு, நிலங்களை இழந்து தவிக்கும் தம்பதி

திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினரிடம் ரூபாய் 89 லட்சம் மோசடி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொட்டித்தீர்க்கும் கனமழை - வீடுகளுக்குள் பாயும் வெள்ள நீர்

கொட்டித்தீர்க்கும் கனமழை - வீடுகளுக்குள் பாயும் வெள்ள நீர்

திருநெல்வேலிக்கு மீண்டும் ஆபத்தா..? - மிரட்டும் மழை எச்சரிக்கை | Kumudam News 24x7

தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்.. ரயில் தண்டவாளத்தில் பாறாங்கல் வைத்த 2 பேர் கைது

ரீல்ஸ் மோகத்தால் ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்த வட மாநில இளைஞர்கள் சத்தீஸ்கருக்கு தப்ப முயன்ற நிலையில் சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.

குற்றாலத்தில் திக்குமுக்காடிய மக்கள் கூட்டம்!

Courtalam : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள்.

பட்டாசுகள் வெடித்து சிதறி தீ விபத்து - சிவகாசியில் பயங்கரம் !

Crackers Blast in Sivakasi: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாடுகளை இறக்கி வைக்கும்போது வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

தாய் கையால் குழந்தைகளுக்கு விஷம்... தென்காசியில் நடந்த பயங்கரம்..

தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே அரளி விதையை சாப்பிட்டு 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதில் ஒரு சிறுவன் பலியான நிலையில் தாய் மற்றும் 2 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

#BREAKING || இரவில் உலா வந்த சிங்கம் - தென்காசி மக்கள் பீதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இரவில் உலா வந்த சிங்கத்தினால் பரபரப்பு - பொதுமக்கள் பீதி. சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் சிங்கம் கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்

பூலித்தேவன் உருவப்படத்திற்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

தென்காசியில் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

ஜெயிலுக்குள் பைக் திருட பயிற்சி... சிக்கிய சிறைப் பறவைக்கு காப்பு!

சிறையில் எடுத்த பயிற்சி, பெயிண்டர் ஒருவரை மீண்டும் சிறைக்கே அனுப்பி இருக்கிறது. கூடாநட்பு கேடாய் முடியும் என்பதுபோல், தென்காசி பகுதியில் நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது

வேண்டுதலை நிறைவேற்றும் ஸ்ரீ தான்தோன்றி அம்மன்; 501 முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்

தென்காசி மாவட்டம் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் திருக்கோயிலில் அம்மனை வேண்டி சிறுமிகள் மற்றும் பெண்கள் சுமார் 501 முளைப்பாரிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை - பெண்ணின் சகோரரர் உட்பட 3 பேர் கைது

Virudhunagar Murder Case : சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை, திருமணமான 8 மாதத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.