கரூர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி கோரி தவெக சார்பில் டிஜிபிக்குக் கடிதம்!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திப்பதற்காக, தவெக தலைவர் விஜய் சார்பில் இன்று (அக். 8) டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.