சென்னை நகைக்கடையில் துணிகரம்: உரிமையாளரை பெல்ட்டால் கட்டிப்போட்டு கொள்ளை!
சென்னை யானைக்கவுனி பகுதியில் உள்ள நகைக்கடையில், உரிமையாளரை அடையாளம் தெரியாத இருவர் பெல்ட்டால் கழுத்தை இறுக்கிக் கட்டிப்போட்டு, சுமார் 800 கிராம் தங்கக் காசுகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7