கன்னியாகுமரி இளைஞருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு ? என்.ஐ.ஏ. விசாரணை
ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் தொடர்பு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்-உடன் தொடர்பு வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
நாட்டில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயரும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டம் உயர்வால் சென்னை மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 45 வயது நபர் 6 வயது சிறுமியை மணம் முடித்த நிலையில், அவருக்கு தண்டனை வழங்காமல் திருமணத்தை மறைமுகமாக தாலிபான்கள் அரசு ஆதரித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
Financial Crisis in Tamil Nadu | "தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலையா??" - உயர்நீதிமன்றம் கேள்வி
பாமகவின் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பிரச்சினை கட்டுக்குள் மீறி சென்றுள்ள நிலையில், சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்.எல்.ஏ அருள், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியினை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ராமதாஸிடம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் வர்த்தகப் போர்..எகிறி அடிக்கும் ஜி ஜின்பிங்.. என்ன செய்யப்போகிறார் ட்ரம்ப்?
முடிவுக்கு வந்த அதிமுக உட்கட்சி பூசல்..? பேரவையில் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை | Sengottaiyan | EPS