3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த ஜப்பான் பிரதமர்! | India Japan Relation | Kumudam News
3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த ஜப்பான் பிரதமர்! | India Japan Relation | Kumudam News
3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த ஜப்பான் பிரதமர்! | India Japan Relation | Kumudam News
இந்தியா - பாகிஸ்தான் உறவை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர பிரதமர் மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புக்கும் இரு நாடுகளையும் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் ஷஷாங் சிங் மீது அவரது வீட்டின் சமையல்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்
பிரபல கிரிக்கெட் ஷஷாங்க் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான சரத்குமார் தொடர்பாக புதிய சட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் புகார் மனு அளித்துள்ளார்.
கபடி பயிற்சியாளர் பா*யல் வழக்கில் திடீர் திருப்பம்.. காவல் நிலையம் நாடிய தாய்.. | Kumudam News
போதைப்பொருள் பயன்படுத்தவில்லை... குழந்தைக்காக மாத்திரையை பொடியாக்கினேன்" என்று சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ குறித்து மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
3 மாதங்களாக பா*யல் தொல்லை? தனித்தனியே விசாரிக்க முடிவு! | Kabaddi | Women Safety | Kumudam News
ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2027ஆம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார். அதே நேரத்தில், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.