K U M U D A M   N E W S

ரூ.2 லட்சம் மாயம்: "கடன் பாக்கி" எனக் கூறி முதியவருக்குப் பணம் வழங்க மறுத்த வங்கி!

சென்னை மண்ணடியை சேர்ந்த முதியவர் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.2 லட்சம் கணக்கில் இருந்து மாயமானதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Chennai | இந்தியன் வங்கி நிர்வாகம் மீது முதியவர் போலீஸில் புகார் | Kumudam News

Chennai | இந்தியன் வங்கி நிர்வாகம் மீது முதியவர் போலீஸில் புகார் | Kumudam News