ஆப்ரேஷன் சிந்தூர்: கடும் சரிவில் பாகிஸ்தான் பங்குச்சந்தைகள்!
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால், அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே.10) இரவு 10.30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தகவல் தெரிவித்துள்ளது.
பட்டாசு வெடிக்க தடை.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு | Mumbai ban bursting Crackers
"பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்" - வெளியுறவுத் துறை அமைச்சர் ட்வீட் | Kumudam News
இயல்பு நிலைக்கு திரும்பிய ஜம்மு காஷ்மீர்... பெருமூச்சு விடும் மக்கள் | Jammu Kashmir Update Today
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Headlines Now | 6 AM Headline | 11 MAY 2025 | Tamil News Today |Latest News | Operation Sindoor
🔴LIVE : Madurai Chithirai Thiruvizha 2025 Live: மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் தேரோட்டம் | LIVE
Headlines Now | 10 PM Headline | 10 MAY 2025 | Tamil News Today |Latest News | DMK | IPL2025
Pakistan Attacks India Again: உடன்பாட்டை மீறி மீண்டும் தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் | Kumudam News