K U M U D A M   N E W S

குடியிருப்புப் பகுதியில் பயங்கர தீவிபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சார்மினாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணா என்பவரின் வீட்டில் தீ பற்றி எரிந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

50 அடி கிணறு.. பறிப்போன 5 உயிர்கள்: தமிழகம் முழுவதும் பறந்த அரசின் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், மீரான்குளம் பகுதி சிந்தாமணி சாலைக்கு அருகிலுள்ள கிணற்றில் கார் விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Headlines Now | 12 PM Headline | 18 MAY 2025 | Tamil News Today | Latest News | PMK Manadu | BJP

Headlines Now | 12 PM Headline | 18 MAY 2025 | Tamil News Today | Latest News | PMK Manadu | BJP

வெளுத்து வாங்கிய கனமழை.. மக்கள் குளிர்ச்சியில் மகிழ்ந்தனர் | Kumudam News

வெளுத்து வாங்கிய கனமழை.. மக்கள் குளிர்ச்சியில் மகிழ்ந்தனர் | Kumudam News

Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்

Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்

6 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் | Kumudam News

6 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் | Kumudam News

கொட்டும் மழையில் பாஜக பேரணி | Hosur | Operation Sindoor | BJP Rally | Kumudam News

கொட்டும் மழையில் பாஜக பேரணி | Hosur | Operation Sindoor | BJP Rally | Kumudam News

Headlines Now | 9 AM Headline | 18 MAY 2025 | Tamil News Today | Latest News | PMK Manadu | BJP

Headlines Now | 9 AM Headline | 18 MAY 2025 | Tamil News Today | Latest News | PMK Manadu | BJP

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.. யாகசாலை முகூர்த்த கால் நடும் விழா | Kumudam News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.. யாகசாலை முகூர்த்த கால் நடும் விழா | Kumudam News

தாலி கட்டிய 15 நிமிடத்தில் மாப்பிள்ளைக்கு மாரடைப்பு.. களையிழந்த திருமண நிகழ்வு

மணமகள் கழுத்தில் தாலி கட்டிய 15 நிமிடத்திற்குள் மணமகன் மாரடைப்பால் இறந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.