மது போதையில் துன்புறுத்திய கணவன்: பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இரு மனைவிகள்!
தெலுங்கானா மாநிலத்தில், கணவனை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்த இரு மனைவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில், கணவனை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்த இரு மனைவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்த தடையங்களை அழித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல், கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த கொலையாளி