K U M U D A M   N E W S

husband

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு.. குழந்தைகள் கண்முன்னே நடந்த கொடூர சம்பவம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது மூன்று குழந்தைகள் கண் எதிரே மனைவியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவு.. 15 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்ட கணவன்!

டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவரை கொ*ன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி | Pudukkottai | Husband & Wife Issue | Kumudam News

கணவரை கொ*ன்று புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி | Pudukkottai | Husband & Wife Issue | Kumudam News

மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரம்.. மூன்று குழந்தைகளைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!

பட்டுக்கோட்டை அருகே 3 குழந்தைகள் தனது தந்தையால் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வரதட்சணைக் கொடுமைப் புகார்: ஐஆர்எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் மனநல மருத்துவர் மீது வழக்குப் பதிவு!

ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெறிச்செயல்: ரவுடியுடன் சேர்ந்து மனைவியை கத்தியால் வெட்ட முயன்ற கணவன் கைது!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், கணவன் தினகரன், பிரபல ரவுடி 'காக்கா தீனா' மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி துர்காவைத் தாக்கிக் கத்தியால் வெட்ட முயன்ற வழக்கில், சிஎம்பிடி போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

பெங்களூருவில் கொடூரம்.. மகளின் கண்முன்னே மனைவியை குத்தி கொன்ற கணவன்!

பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அதிர்ச்சி: மனைவியை கொன்று ஃபேஸ்புக்கில் லைவ் செய்த கணவன் கைது!

தனது மனைவியை கொலை செய்துவிட்டு அதை ஃபேஸ்புக் லைவில் அறிவித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் - அதிர்ச்சி வீடியோ | Kumudam News | Andhra | Andhrapradesh | CCTV

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் - அதிர்ச்சி வீடியோ | Kumudam News | Andhra | Andhrapradesh | CCTV

கணவர் இறந்த சோகத்தில், 8 மாத குழந்தையுடன் பெண் தற்கொலை.. பெரம்பலூரில் சோகம்

கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல், ஒரு பெண் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி.. 3-வது மனைவியால் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த தனது 60 வயது கணவரை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பரபரப்பான சந்தையில் துப்பாக்கிச் சூடு.. கணவன் - மனைவி தகராறில் விபரீதம்!

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தை பகுதியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் சோகம்: ரீல்ஸ் சண்டையால் மனைவி கொலை; கணவர் தற்கொலை!

டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kongu மண்டலத்தில் மீண்டும் ஒரு கொடூரம்..! வரதட்சணை கேட்டு பெண் குடும்பம் மீது தாக்குதல்..!

Kongu மண்டலத்தில் மீண்டும் ஒரு கொடூரம்..! வரதட்சணை கேட்டு பெண் குடும்பம் மீது தாக்குதல்..!

சமோசாவால் ஏற்பட்ட தகராறு.. பஞ்சாயத்தில் கணவன் மீது சரமாரி தாக்குதல்!

சமோசா வாங்கி வராததால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, கலவரமாக மாறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

டெல்லியில் கொடூரம்: ரீல்ஸ் விவகாரத்தில் மனைவி கழுத்தை நெரித்து கொலை!

இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிட்ட மனைவியை கொலை செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குட்கா தகராறில் கொடூரம்.. விஷம் குடித்து மனைவியும் 2 குழந்தைகளும் பலி!

உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவன் பணம் தராததால், விஷம் கொடுத்து தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்குத் தெரியாமல் 2-வது திருமணம்.. பிரசவ வார்டில் கையும் களவுமாக சிக்கிய கணவர்!

சிங்கப்பூரில் தனது முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனையில் தனது 2வது மனைவியை பிரசவத்துக்காக அனுமதித்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வரதட்சணைக் கொடுமையின் உச்சம்.. கணவனை கைது செய்த காவல்துறை | Delhi News | Kumudam News

வரதட்சணைக் கொடுமையின் உச்சம்.. கணவனை கைது செய்த காவல்துறை | Delhi News | Kumudam News

மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற கணவன்| Telangana |Crime | Kumudam News

மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற கணவன்| Telangana |Crime | Kumudam News

மனைவியுடன் தகராறு.. 2 நாட்களாக தூக்கில் தொங்கிய கணவரின் சடலம் மீட்பு!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் 2 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.

‘கொலை செய்வது எப்படி?’ யூடியூப் வீடியோவைப் பார்த்து கணவரைக் கொன்ற மனைவி!

தெலுங்கானாவில் ஒரு பெண் யூடியூப் வீடியோவை பார்த்து, ஆண் நண்பரின் உதவியுடன் தனது கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திட்டமிட்டு கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி...கள்ளக்காதலனை காட்டிக்கொடுத்த 3 வயது மகள்

கொலை செய்த தடையங்களை அழித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல், கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த கொலையாளி

வரதட்சணை கேட்டு கொடுமை... மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்

வரதட்சணை கேட்டு கொடுமை... மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்

குவியும் புகார்கள்…!அடுத்தடுத்து வழக்கு பதிவு சிக்கலில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு? | Kumudam News

குவியும் புகார்கள்…!அடுத்தடுத்து வழக்கு பதிவு சிக்கலில் இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு? | Kumudam News