K U M U D A M   N E W S

அயோத்தி கோயிலில் 5,000 கோடி ரூபாய் திருட்டு? யோகி ஆட்சிக்கு வேட்டு வைக்கும் ராமர்...

அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பணத்தில் ரூ.5,000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.விசாரணை தீவிரமடைந்த நிலையில், 2 நிர்வாகிகள் ராஜினாமா செய்ததுடன் 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது.

ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்கள் அள்ளி கொடுத்த காணிக்கை.. | Anjaneyar Temple | Kumudam News

ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்கள் அள்ளி கொடுத்த காணிக்கை.. | Anjaneyar Temple | Kumudam News

பிரபல கோயிலின் உண்டியலுக்குள் தீ வைத்த மர்மநபர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்

உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.