K U M U D A M   N E W S

ராசிபுரத்தில் கொடூரம்! 7 மாத ஆண் சிசு புதைக்கப்பட்ட சம்பவம்; நரபலியா? கருக்கலைப்பா? மர்மம் விலகுமா?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தொப்புள் கொடியுடன் 7 மாத ஆண் சிசு ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது. மகாலய அமாவாசை தினத்தன்று நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே நரபலி குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரும்பத் திரும்பக் கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் சிறை - உ.பி. அரசின் அதிரடி உத்தரவு!

பொதுமக்களை திரும்பத் திரும்ப கடிக்கும் தெரு நாய்களை ஆயுள் முழுவதும் காப்பகங்களில் அடைக்க உத்திரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

மனித உடலுக்குள் ரோபோக்கள்! இனி இதான் வைத்தியம் பார்க்குமா? மருத்துவத்துறையில் புரட்சி.. | Nano Robo

மனித உடலுக்குள் ரோபோக்கள்! இனி இதான் வைத்தியம் பார்க்குமா? மருத்துவத்துறையில் புரட்சி.. | Nano Robo

த்ரில்லர் கதைக்களத்தோடு மே 30-ல் வெளியாகும் “மனிதர்கள்” திரைப்படம்!

திரில்லர் கதைக்களத்தில் உருவான மனிதர்கள் திரைப்படம் மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.