பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Kumudam News
பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Kumudam News
பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் | Kumudam News
ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இது கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை அருகே ஏனாதியில் உரிய நேரத்தில் மருத்துவமனையைத் திறந்து கால்நடைகளைக் காப்பாற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் | Wear Mask | Kumudam News
பன்றியும் வவ்வாலும் பின்னே வைரஸ்யும் ! கேரளத்தைக் கதறவிடும் நோய்கள்!.. கிலியில் தமிழகம்?
தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் மாற்றம்..
நிபா வைரஸ் பரவல் தீவிர சோதனையில் சுகாதாரத்துறை | Kumudam News
கேரளாவில் வேகமெடுக்கும் நிபா வைரஸ்.. கட்டுப்பாடுகள் விதிப்பு
அப்போலோ மருத்துவமனைகள் உலக அவசர மருத்துவ தினத்தை முன்னிட்டு 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'நம்பிக்கையின் அணிவகுப்பிற்கு' ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சென்னையின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் அணிவகுப்பு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
தன்னை பார்க்க வருகைத்தரும் நோயாளிகளிடம் 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்று சிகிச்சை அளித்து வந்த புகழ்பெற்ற பட்டுக்கோட்டை 10 ரூபாய் டாக்டர் கனக ரெத்தினம்பிள்ளை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரளான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.