ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு... கவிஞர் வைரமுத்து ட்வீட்| Kumudam News 24x7
ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Rajinikanth Health Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Rajinikanth Health Update : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்திற்கு, தற்போது ஐசியூ பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி, கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mysterious Fever in Madurai : மதுரையில் காய்ச்சல் காரணமாக ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பருவ மழை பெய்யும் காலங்களில் காய்ச்சல் அதிகமாகும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை எப்படிப் போக்குவது என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
What is Right Age To Conceive Tips : இன்றைக்குத் திருமண வயது அதிகரித்திருக்கும் சூழலில் முப்பது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கருத்தரிப்பதற்கு மருத்துவ ரீதியாக ஏற்புடைய வயது எது என்பது பற்றிப் பார்க்கலாம்.
பெண்கள் அனைவரும் மெனோபாஸ் என்கிற கட்டத்தைக் கடக்க வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் உடல் மற்றும் மன ரீதியாக பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனை எப்படிக் கையாள்வது என்பது பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்...
Fibroids என்கிற கருப்பை நார்த்திசுக்கட்டிகள் பல்வேறு காரணங்களால் உண்டாக வாய்ப்பிருக்கும் நிலையில் அதனை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.
Dengue Fever Death in Tamil Nadu : நடப்பாண்டில் மட்டும் ஏற்கனவே 4 பேர் டெங்குவால் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாட்டில் வேகமாக பரவி வரும் டெங்குவால் செங்கல்பட்டை சேர்ந்த 37 வயதான நபர் உயிரிழப்பு
Monkey Box: குரங்கம்மை தொற்று பரவல் எதிரொலியாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலை உணவைத் தவிர்ப்பதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ள நிலையில் அப்படிச் செய்யவே கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒவ்வொரு உடலின் தன்மையும் எப்படி இருக்கும்? - ஆயுர்வேத மருத்துவர் கௌதமன் கிருஷ்ணமூர்த்தி
இன்றைக்கு முப்பது வயதைக் கடந்த பிறகு திருமணம் செய்வது மிகவும் இயல்பானதாகி விட்டது. முப்பது வயதுக்கு மேல் கருவுறுவது தாய் சேய் நலனுக்கு உகந்ததல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
வாகனங்களில் பயணம் செய்யும்போது குளிர்காற்று முகத்தின் மீது படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் bell's palsy முகவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது. தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு இரவு காவலர் சிகிச்சை அளித்த வீடியோ வெளியீடு
Minister Ma Subramanian Speech About Kurangammai : பெரியம்மையின் தொடர்ச்சி தான் குரங்கம்மை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
Breakfast Foods Diet for Weight Loss To Cut Down Fat : காலை நேரத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் உடல் எடையை குறைக்கலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Rat Fever Death in Kerala : கேரளாவில் 8 மாதங்களில் எலிக் காய்ச்சலால் 121 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மனிதர்கள் இந்த பத்து உணவு பொருட்களை சாப்பிட்டால் உடல் நலனுக்கு பேராபத்து என்று ஒரு லிஸ்ட் வெளியிட்டு உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.