"இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்"- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தக் கோரி பிரதமர் மோடிக்குக் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.