K U M U D A M   N E W S
Advertisement

government

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்.. மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Manjolai Tea Estate Worker | மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Free Home Scheme | DMK

Manjolai Tea Estate Worker | மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Free Home Scheme | DMK

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt

அரசு கல்லுரியில் அதிக கட்டணம்?..CAG வெளியிட்ட அறிக்கை | Tamil Nadu Government College Fees | TN Govt

அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள்.. நடவடிக்கை எடுக்காத அரசு.. சிஏஜி அறிக்கை

தமிழக அரசு உத்தரவை மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

"மூன்றாவது குழந்தை பெற சலுகை வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கை | Bargur MLA Mathiyalagan

"மூன்றாவது குழந்தை பெற சலுகை வேண்டும்" - திமுக எம்.எல்.ஏ. வைத்த கோரிக்கை | Bargur MLA Mathiyalagan

பஹல்காம் தாக்குதல்: "பிரார்த்தனை செய்கிறேன்"...நடிகர் அஜித்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை.. நடவடிக்கை எடுக்குமா அரசு..? | Kumudam News

அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை.. நடவடிக்கை எடுக்குமா அரசு..? | Kumudam News

சிறுபான்மை மக்களுக்கு முதலமைச்சர் நேசக்கரம் நீட்டுகிறார்- அமைச்சர் சா.மு.நாசர்

மாட மாளிகைகள் தந்த பொழுதும் சாதாரண குடிமகனுடன் வாழ்ந்தார் போப் ஆண்டவர் என அமைச்சர் நாசர் பேட்டி

தீவிரவாத தாக்குதல்: ஒரு சிலரின் கருத்துகள் மன வருத்தத்தை தருகிறது... தமிழிசை செளந்தரராஜன்

தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருப்போம் என்று தமிழக சட்டமன்றத்தில் அனைவரும் பேசியது ஆரோக்கியமானது என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி