K U M U D A M   N E W S

விஜய் உடன் உறவு மாறிவிட்டது.. அரசியல் கருத்து சொல்ல விரும்பவில்லை - இயக்குநர் மிஷ்கின்

விஜய் குறித்து அரசியல் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் ஆகியோர் ஏன் எந்த தேர்வும் எழுதுவது இல்லை? - சீமான்

அமைச்சர், பிரதமர், உள்துறை அமைச்சர், முதல்வர் ஆகியோர் ஏன் எந்த தேர்வும் எழுதுவது இல்லை? - சீமான்

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

ஜிஎஸ்டி வரி மாற்றத்தின் காரணமாக, பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களின் விலை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.

அதிரடியாக குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி | Nirmala Sitharaman | GST | Tax | Kumudam News

அதிரடியாக குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி | Nirmala Sitharaman | GST | Tax | Kumudam News

"2 அடுக்குகளாக தொடரும் ஜிஎஸ்டி வரி" - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு | GST | Tax | Kumudam News

"2 அடுக்குகளாக தொடரும் ஜிஎஸ்டி வரி" - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு | GST | Tax | Kumudam News

புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி #RahulGandhi #Congress #Bike #biharelection2025 #shorts

புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல் காந்தி #RahulGandhi #Congress #Bike #biharelection2025 #shorts

அதிக சொத்து உள்ள மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை | Chennai | HighCourt | KumudamNews

அதிக சொத்து உள்ள மனைவிக்கு ஜீவனாம்சம் தேவையில்லை | Chennai | HighCourt | KumudamNews

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா; குடியரசுத் தலைவர் முர்மு, ஆளுநர் ரவி பங்கேற்பு!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில்  45 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிப் பாராட்டினார்.

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடம்: எதிர்த்துப் போராடிய மாணவர்கள் கைது!

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்ப்பதற்கான யுஜிசி அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.