Fishermen Arrested | தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு | Kumudam News
Fishermen Arrested | தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு | Kumudam News
Fishermen Arrested | தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு | Kumudam News
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
9 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை | Kumudam News
நாகை மாவட்ட மீனவர்களின் குறைகளை கேட்கும் இபிஎஸ் | Kumudam News
கருப்பு கொடி ஏந்தி கடலில் போராட்டத்தில் இறங்கிய மக்கள் | Kumudam News
தமிழகர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் | Kumudam News
7 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை | Kumudam News
ஈரான், இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை தங்களை மீட்கக்கோரி வீடியோ வெளியிட்டு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 8 மீனவர்களின் மீன்பிடி படகை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மீனவர்கள் கைது, உபகரணங்கள் இழப்பு பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு மன உளைச்சலை தருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், மீனவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.