K U M U D A M   N E W S
Kumudam Ad

முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோல்வி விரக்தியில் திமுக ... 'ஷாக்' கொடுத்த மாஜி அமைச்சர்!

தேர்தல் தோல்வியால் விரக்தியடைந்த திமுக மாஜி அமைச்சர், தனது உதவியாளர்களுக்கு ”ஷாக் சப்ரைஸ்”

அதிமுக மாஜி அமைச்சர் சரணடைய அவகாசம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோதமாக ஆற்று மணல் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைய எம்.ஆர்.விஜய்பாஸ்கருக்கு, வரும் 28 ம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்து விவரங்கள் மறைப்பு? அதிமுக மாஜி அமைச்சர்கள், வானதி சீனிவாசன் மீது நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி, அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் | ADMK Ex Ministers | Case Filed | Kumudam News

வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் | ADMK Ex Ministers | Case Filed | Kumudam News

வழக்கில் இருந்து தப்பித்த டிடிவி | TTV Dinakaran Case Update | Madras High Court | Kumudam News

வழக்கில் இருந்து தப்பித்த டிடிவி | TTV Dinakaran Case Update | Madras High Court | Kumudam News

அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாஜி அமைச்சர்களுக்கு முன்னுரிமை!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார்.

அதிமுக மாஜி அமைச்சர்களுக்குப் புதிய சிக்கல்: அமலாக்கத்துறை விசாரணை கோரி திமுக மனு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

"ஆட்சி பறிபோகும் என்ற கவலையில் முதலமைச்சர் கற்பனையின் ஊற்றாக செயல்படுகிறார்" - RB Udhayakumar

"ஆட்சி பறிபோகும் என்ற கவலையில் முதலமைச்சர் கற்பனையின் ஊற்றாக செயல்படுகிறார்" - RB Udhayakumar