எடப்பாடி பழனிசாமி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - திமுக கண்டனம்
தடா, பொடா போன்ற சட்டங்களை போட்டு ஒரே நாளில் 1.73 லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சிதான் - திமுக
தடா, பொடா போன்ற சட்டங்களை போட்டு ஒரே நாளில் 1.73 லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது அதிமுக ஆட்சிதான் - திமுக
எவ்வித முன் அனுபவமும் இல்லாத மாணவர்கள் எடுக்கும் புள்ளி விவரங்கள் 100% சரியாக இருக்குமா? இபிஎஸ்
"அப்பா பேரை வைத்து வருவதல்ல திறமை" - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கள ஆய்வுக் குழுவை அமைத்தது அதிமுக தலைமை.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிப்பு.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவிப்பு
டெங்கு பரவலை தடுக்க திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்.
மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.
"விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம்" - EPS அறிவுறுத்தல்
அழிவின் விளிம்பில் நிற்கும் அதிமுகவை வேலுமணி காப்பாற்றுவார் - ஓபிஎஸ்
"அதிமுகவை அவர் எப்படி விமர்சிப்பார்.." - உறுதியாகிறதா கூட்டணி..? - இபிஎஸ் கொடுத்த ஹிண்ட
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக ஒன்றிணைந்து வென்றால் யார் முதலமைச்சர்? - போட்டுடைத்த Sasikala | EPS | OPS | ADMK
EPS Reply to MK Stalin: "எனது ஜோசியம் பலிக்கும்.." முதலமைச்சருக்கு EPS பதிலடி
ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு திமுக தொடர்ந்த வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
Twist மேல் twist அதிமுகவில் அடுத்த செக் யாருக்கு
இபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதனை கட்டுப்படுத்த தவறிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில்,கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் ஆளுக்கொரு ஆண்டுவிழா, போட்டி, பொதுக்குழு… சீனியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரெட்அலர்ட்… என்ன நடக்கிறது அதிமுகவில்? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிமுகவின் உட்கட்சி பிரச்னை குறித்து விரிவாக பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் தூண்டுதலில் தாக்கப்பட்ட சி.எஸ்.ஐ போதகர் மருத்துவமனையில் அனுமதி.
தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரண நடவடிக்கையை எடுக்காமல் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்துவதா என இபிஎஸ் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.