K U M U D A M   N E W S

கடத்தல் வழக்கு - 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை | Kumudam News

கடத்தல் வழக்கு - 5 பேரிடம் சிபிசிஐடி விசாரணை | Kumudam News

45 வருட பழமையான காம்பிரா பாலம் இடிந்து விபத்து: ஆற்றில் மூழ்கிய வாகனம்.. 3 பேர் பலி!

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது செல்லும் 45 வருடம் பழமையான காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 வாகனங்கள் ஆற்றில் மூழ்கியதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

அரங்கனிடம் அட்டூழியம்.. அறிவாலயத்தில் அடி.. ஸ்ரீரங்கம் திமுக பிரமுகருக்கு அதிர்ச்சி | Kumudam News

அரங்கனிடம் அட்டூழியம்.. அறிவாலயத்தில் அடி.. ஸ்ரீரங்கம் திமுக பிரமுகருக்கு அதிர்ச்சி | Kumudam News

ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம்.. திமுகவை அட்டாக் செய்த இபிஎஸ் | Kumudam News

ஒரு குடும்பத்தின் பிடியில் தமிழகம்.. திமுகவை அட்டாக் செய்த இபிஎஸ் | Kumudam News

எலுமிச்சை வாங்கிய எடப்பாடி.. வியாபாரியிடம் கலகலப்பு..! #admk #edappadipalanisamy #morningwalk

எலுமிச்சை வாங்கிய எடப்பாடி.. வியாபாரியிடம் கலகலப்பு..! #admk #edappadipalanisamy #morningwalk

காலையில் வாக்கிங் செல்லும்போதும் மக்களை சந்திக்கும் இபிஎஸ்..

காலையில் வாக்கிங் செல்லும்போதும் மக்களை சந்திக்கும் இபிஎஸ்..

ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு... பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தொடரும் தடை..

ஒகேனக்கலில் நீர்வரத்து சரிவு... பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தொடரும் தடை..

எம்எஸ்சி எல்சா-3 கப்பல் விபத்து: எம்எஸ்சியின் அகிடேட்டா-2 கப்பலை சிறை பிடிக்க நீதிமன்றம் உத்தரவு!

எம்எஸ்சி எல்சா-3 கப்பலில் விபத்து ஏற்பட்ட நிலையில், அந்நிறுவனத்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில், இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், எம்எஸ்சியின் மற்றொரு கப்பலான அகிடேட்டா-II கப்பலையும் சிறை பிடிக்க செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

என்ன ப்ரோ? லாராவின் ’400 ரன் ரெக்கார்ட்’.. வாய்ப்பை மிஸ் செய்த முல்டர்

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதிமுக எப்போதும் விவசாயிகளுடன் இருக்கும்.. இபிஎஸ் உறுதி

விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் நாங்கள் எப்போதும் விவசாயிகளுடன், மக்களுடன் இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.