K U M U D A M   N E W S

வெளியானது GOAT... ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

கேரளாவில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியானது.

GOAT First Half Review: ”இதுதான்டா சினிமா... சும்மா தெறிக்குதே” கோட் ஃபர்ஸ்ட் ஆஃப் விமர்சனம்!

விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கோட் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாதி எப்படி இருக்கிறது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. அதனை தற்போது பார்க்கலாம்.

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை? அடுத்தக்கட்டத்திற்கு தயாரான த.வெ.க... விஜய் போடும் மாஸ்டர் பிளான்!

TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். 

விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து : அரசு அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

லிங்கை தொட்டால் லட்சக்கணக்கில் பணம்.. புதுவித மோசடியால் அல்லோலப்பட்ட திருநெல்வேலி

திருநெல்வேலி பகுதிகளில் பண மோசடி செய்வதற்காக பலரது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குற்றச்சாட்டில் சிக்கிய நிவின் பாலி..! ஹேமா கமிட்டியால் கிழியும் முகத்திரைகள்...

மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தததாக, நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோடிக்கணக்கில் கொள்ளை.. சுகபோக வாழ்க்கை.. எச்.ஐ.வி. நோய்.. போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு பள்ளியில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காலாவதியான சிப்ஸ், குளிர்பானங்கள் அழிப்பு - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

தேனியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் காலாவதியான குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸ் வகைகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.  

'தமிழ் நடிகைகளை யார் தடுக்கிறார்கள்?' - பாலியல் புகார்கள் குறித்து குஷ்பு கருத்து

நடிகர் சங்கத்தில் எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை புகார் தெரிவிக்கவில்லை என்றும் அவர்களை யார் தடுக்கிறார்கள் என்றும் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

30 வயதுக்கு மேல் கருத்தரிக்கலாமா? - டாக்டர் நிவேதிதா காமராஜ் விளக்கம்

இன்றைக்கு முப்பது வயதைக் கடந்த பிறகு திருமணம் செய்வது மிகவும் இயல்பானதாகி விட்டது. முப்பது வயதுக்கு மேல் கருவுறுவது தாய் சேய் நலனுக்கு உகந்ததல்ல என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.