6 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் | Kumudam News
6 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் | Kumudam News
6 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் | Kumudam News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.. யாகசாலை முகூர்த்த கால் நடும் விழா | Kumudam News
கைவிட்ட டெல்லி! அரசியல் எதிர்காலம் காலி? முழு சாமியாராக மாறிய ஓபிஎஸ்? | Kumudam News
கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் | Kumudam News
Chithirai Thiruvizha Therottam: கோலாகலமாக நடந்த சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் | Kumudam News
மதுரை சித்திரை திருவிழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம் | Kumudam News
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | Kumudam News
சித்திரை பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம் | Tenkasi | Kumudam News
பொங்கல் வைக்க அனுமதி கோரி குறிப்பிட்ட சமூதாய மக்கள் போராட்டம்
பழமுதிர் சோலைமலை முருகன் கோயிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்வை காண திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வேல் வாங்கும் விழா பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பழனி கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று மதியம் 1 மணி அளவில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கவுள்ள நிலையில் மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பூஜைக்கு பூக்கள் இல்லாமல் பூஜை செய்யலாமா? பூஜைக்கு பூக்களுக்கு பதிலாக எந்தெந்த பொருட்கள் உபயோகப்படுத்தலாம்? என்பன குறித்து கீழே பார்க்கலாம்.
சனிக்கிழமையில் கண்டிப்பாக வாங்க கூடாத பொருட்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவின் 8ம் நாளான நேற்று (அக். 10) இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்திர ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணு பகவானை வணங்கினால் இந்திரனுக்கு இணையாக அனைத்து செல்வங்களும் நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நிறைவேறாத ஆசைகளுடன் இறந்தவர்களுக்கு இந்த மஹாளய அமாவாசையின்போது திதி கொடுத்தால் அவர்களது ஆன்மா சாந்தி அடையும் என்பது நம்பிக்கை.
குலசேகரப்பட்டினம் தசரா விழா வருகின்ற அக்டோபர் 3ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கவுள்ளது.
உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் வரும் ஏகாதசிகளின் தேதி, நேரம், சிறப்புகள், விரதம் மற்றும் வழிபாடு குறித்து கீழே பார்க்கலாம்.
Thiruchendur Murugan Festival : திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றும் வரும் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்டம்பர் 2) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.