வயநாடு நிலச்சரிவில் தொடரும் சோகம்.. தோண்ட தோண்ட சிக்கும் உடல்கள்.. கண்ணீரில் தவிக்கும் உறவுகள்
Wayanad Landslide News Update : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.
Wayanad Landslide News Update : கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.
Father Died infront of Son in Thiruvannamalai : தன் குழந்தை எதிரிலே நான் சாக போறேன் என விளையாட்டாக கூறி வீடியோ எடுத்த தந்தை சில நொடியிலேயே மகன் கண் முன்னே உயிர் பிரிந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Kirti Vardhan Singh on Indian Students Died in Abroad : கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் பல்வேறு வகைகளில் மரணம் அடைந்துள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cricketer Samuel Raj Commit Suicide in Kathipara Flyover : தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடருக்கு தேர்வாகததால், கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் ஒருவர் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Chandipura Virus : தமிழ்நாட்டில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார்.
Aanvi Kamdar Died : சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில், ஆன்வி கம்தாரை 2 லட்சத்து 56ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் தொடர்பான கொலை இல்லை என்றும் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கொலை மிரட்டல் இருப்பதாக காவல் துறையினருக்கு எந்தவித தகவலும் வரவில்லை என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும், கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.