K U M U D A M   N E W S

Death

பெரும் சோகம்! கீழே கிடந்த குளிர்பானத்தைக் குடித்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு!

விருதுநகர் நகர் அருகே கூமாபட்டி கிராமத்தில், கீழே கிடந்த குளிர்பான பாட்டிலை குடித்த 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் உறவினர் வீட்டில் மர்ம மரணம்.. பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!

கேரள வனத்துறை அமைச்சரின் உறவினரான ஸ்ரீலேகா - பிரேமராஜன் என்ற முதிய தம்பதியினர், தங்கள் வீட்டிற்குள் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் குண்டு வெடிப்பு.. உடல் சிதறி ஒருவர் பலி!

கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மழை வெள்ளம்.. தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சோகம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

செல்பி மரணங்கள்: உலகளவில் இந்தியா முதலிடம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

செல்பி எடுப்பதற்கு மிக ஆபத்தான நாடிகளின் பட்டியலில் இந்திய முதலிடம் பிடித்துள்ளது.

கூகுள் மேப் காட்டிய தவறான பாதை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி, மூடப்பட்டிருந்த தரைப்பாலத்தில் சென்ற வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

தவெக தொண்டர்கள் உயிரிழப்பு.. மிகுந்த வேதனை அடைந்தேன்- விஜய் இரங்கல்!

தவெக 2வது மாநில மாநாட்டின்போது உயிரிழந்த தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"அஜித் கொ*ல வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும்" | Ajith Case | Thirupur News | Kumudam News

"அஜித் கொ*ல வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும்" | Ajith Case | Thirupur News | Kumudam News

அஜித் கொ*ல வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் | Kumudam News

அஜித் கொ*ல வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் | Kumudam News

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது

மூளையை உண்ணும் ‘அமீபா’ தொற்று.. 9 வயது சிறுமி உயிரிழந்த சோகம்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அசுத்தமான நீரில் காணப்படும் அரிய வகை அமீபாவால் ஏற்படும் மூளை நோய்த்தொற்று காரணமாக 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதவிக்கு யாரும் வராததால் விரக்தி..உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் எடுத்துச்சென்ற கணவர்

நாக்பூரில் உதவி கேட்டு யாரும் வராத விரக்தியில் இறந்த மனைவியின் உடலை கணவர் பைக்கில் கொண்டு சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிதி நிறுவன உரிமையாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு- கரூரில் பரபரப்பு

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை

பெங்களுருவில் பள்ளி மாணவன் தற்கொலை.. ‘டெத் நோட்' தொடர் காரணமா?

பெங்களூருவில் 7 ஆம் வகுப்பு மாணவன் 'டெத் நோட்' என்ற அனிமேஷன் தொடரால் ஈர்க்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படடுத்தியுள்ளது.

திருப்பூரில் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!

திருப்பூர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற இடத்தில் 2 பேர் கொண்ட கும்பல், காவல் சிறபுப உதவி ஆய்வாளரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாக்கப் டெத் - காவலர்களுக்கு சிபிஐ காவல் | Ajith Kumar Lockup Death | Kumudam News

லாக்கப் டெத் - காவலர்களுக்கு சிபிஐ காவல் | Ajith Kumar Lockup Death | Kumudam News

சவுதி அரேபியாவில் தொடரும் மரண தண்டனைகள்: ஒரே நாளில் 8 பேருக்கு நிறைவேற்றம்!

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு நேற்று ஒரேநாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீண்டுமொரு லாக்-அப் மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஒரு லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையில் நடந்த விபரீதம்.. விவசாயக் கிணற்றில் விழுந்த யானை உயிரிழப்பு!

கோவை காருண்யா அருகே உள்ள ஆலந்துறை சாடிவயல் பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்த காட்டு யானை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சு.வெங்கடேசன் எம்பி-க்கு கொலை மிரட்டல்.. சிபிஎம் கண்டனம்

“நாடாளுமன்ற அவைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதற்காக அவர் மீது கொலை மிரட்டல் விடுப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்!

மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

லாக்கப் டெத் - காவலர்களுக்கு ஜாமின் மறுப்பு | Kumudam News

லாக்கப் டெத் - காவலர்களுக்கு ஜாமின் மறுப்பு | Kumudam News

Ajithkumar Case Update | அஜித்குமார் கொ*ல வழக்கு - சிசிடிவி காட்சிகள் சேகரிப்பு | Kumudam News

Ajithkumar Case Update | அஜித்குமார் கொ*ல வழக்கு - சிசிடிவி காட்சிகள் சேகரிப்பு | Kumudam News

வெடி விபத்து - பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு | Kumudam News

வெடி விபத்து - பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு | Kumudam News

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு - 5 பேர் ஆஜர் | Kumudam News

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு - 5 பேர் ஆஜர் | Kumudam News