K U M U D A M   N E W S

Death

கரூர் துயரம்: உயிரிழப்பு 41 ஆக உயர்வு; நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாகத் தீவிர விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

"துணிவு இல்லாத விஜய்க்கு அரசியல் எதற்கு?"- ஆளூர் ஷா நவாஸ் கடும் விமர்சனம்!

"துணிவு சிறுதும் இல்லாத விஜய்க்கு எதற்கு அரசியல்?" என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

'தவெக கூட்டத்தில் கல் வீச்சுச் சம்பவம் நடைபெறவில்லை'- ஏடிஜிபி தேவாசீர்வாதம் விளக்கம்!

கரூரில் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார்.

"கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க"- நடிகர் பார்த்திபன் உருக்கமான பதிவு!

"ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால், கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க" என கரூர் சம்பவம் குறித்து நடிகர் பார்த்திபன் எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

கரூர் பெருந்துயரம்.. விஜய்யின் மக்கள் சந்திப்புப் பயணம் தற்காலிக ரத்து?

கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் தனது பிரசார பயணத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'இதயமும் மனதும் கனத்துப் போயிருக்கிறது'.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- விஜய் அறிவிப்பு!

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

கரூர் துயரம்: 'அரசு கடமையிலிருந்து தவறிவிட்டது' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல்: 10 பேர் உயிரிழப்பு.. கரூரில் பதற்றம்!

கரூரில் நடந்த விஜய் பிரசாரக் கூட்டத்தில் கடும் நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை விமான நிலையக் கோவிலில் அதிர்ச்சி.. சாமி தரிசனம் செய்ய வந்த பெண் பலி!

சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

13 மாத குழந்தை கொடூரமாக கொலை – டெக்சாஸ் இளைஞருக்கு மரண தண்டனை

13 மாத குழந்தையை "பேய் ஓட்டுதல்" என்ற பெயரில் அடித்துக் கொன்ற டெக்சாஸ் இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மர்ம காய்ச்சல் காரணமாக 6 வயது சிறுமி உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை

சூளைமேடு விவகாரம்: 'பொறுப்பு அதிகாரி யார்? - மாநகராட்சிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய போலீஸ்!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

திமிரியில் மதிய உணவிற்கு பிறகு பள்ளி சிறுவன் மர்ம மரணம் – பெற்றோர் அதிர்ச்சி

ஒரே உணவை 2 குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர் புகார்

சென்னை ராயப்பேட்டை மாலில் சோகம்: விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு - மனைவி புகார்!

சென்னை ராயப்பேட்டை தனியார் மாலில் நடந்த விபத்தில், 38 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அரசு பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

விபத்தை ஏற்படுத்தி மாநகர பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன

இன்ஸ்டா மூலம் பழகியவரை சந்திக்கச் சென்ற இளம்பெண் மர்ம மரணம்-போலீஸ் விசாரணை

இன்ஸ்டா மூலம் பழகிய திரைப்படத்துறையைச் சேர்ந்தவரை சந்திக்க சென்ற இளம்பெண் சந்தேக மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்கலங்கிய திரையுலகம்! - பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

சென்னை தரமணி எம்ஜிஆர் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் காலமானார்.

சொத்து தகராறில் தாய் அடித்துக் கொலை.. மகன் வெறிச்செயல்!

சொத்து தகராறில், தாயை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

மோசடி வழக்கில் நடிகை கௌதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்!

நம்பிக்கை மோசடி வழக்கு தொடர்பாக, பிரபல நடிகை கௌதமி இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழைநீர் வடிகால் பள்ளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

சென்னை, சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் 42 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 900-ஐ தாண்டியது!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளது.

காவல் மரணம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு | Lockup Death | Kumudam News

காவல் மரணம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு | Lockup Death | Kumudam News

Ajithkumar Custodial Death | CBI தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை திருப்பு அனுப்பியது நீதிமன்றம்

Ajithkumar Custodial Death | CBI தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை திருப்பு அனுப்பியது நீதிமன்றம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 500-க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.