K U M U D A M   N E W S

Daughter

மனைவியின் முன் மகனை அவமானப்படுத்திய பெற்றோர்.. அடுத்த நடந்த கொடூர சம்பவம்!

மஹாராஷ்டிர மாநிலத்தில் மனைவியின் முன்னிலையில் பெற்றோர் திட்டியதால் ஆத்திரமடைந்த மகன், உலக்கையால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வரின் மகள் தொடங்கிய புதிய கட்சி Shock-ஆன தெலங்கானா மக்கள் | Chandrasekhar Rao

முன்னாள் முதல்வரின் மகள் தொடங்கிய புதிய கட்சி Shock-ஆன தெலங்கானா மக்கள் | Chandrasekhar Rao

முற்றிய ரீல்ஸ் மோகம்.. தந்தைக்கே இந்த கதியா..? | Bengaluru | Parcel | Kumudam News

முற்றிய ரீல்ஸ் மோகம்.. தந்தைக்கே இந்த கதியா..? | Bengaluru | Parcel | Kumudam News

தந்தையின் தோளில் உலகையே ரசிக்கும் மகள் | Father Daughter Viral Video | Kumudam News

தந்தையின் தோளில் உலகையே ரசிக்கும் மகள் | Father Daughter Viral Video | Kumudam News

மகளுக்கு வில்லியான அம்மா.. சென்னையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னையை சேர்ந்த இளம் பெண், தனது தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம் – மகளை கொன்*ற தந்தை கைது | Shocking Incident | Kumudam News

அதிர்ச்சி சம்பவம் – மகளை கொன்*ற தந்தை கைது | Shocking Incident | Kumudam News

மருமகளை துடிதுடிக்க கொலை செய்த மாமியார்.. உடலை ஆற்றில் புதைத்த அவலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மருமகளைக் கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்த மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகளுடன் சாமி தரிசனம் செய்த அஜித் | Ajith with daughter | Kumudam News

மகளுடன் சாமி தரிசனம் செய்த அஜித் | Ajith with daughter | Kumudam News

புர்கா அணியாததால் ஆத்திரம்: மனைவி மற்றும் 2 மகள்களைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவன்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புர்கா அணியாததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொலை செய்து, அவர்களது உடல்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே இரட்டைக் கொலை: தாய், 13 வயது மகள் கழுத்தறுத்து படுகொலை!

கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.