பட்டையை கிளப்பிய வைபவ் சூர்யவன்ஷி; 57 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தல்!
துலீப் டிராபியில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
துலீப் டிராபியில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
200 ரன்கள் குவியும் அதிரடி ஆட்டங்களுக்கு காரணமான ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி தொடருமா? பிசிசிஐயின் அடுத்த முடிவை எதிர்நோக்கும் ஐபிஎல் உலகம்!
🔴KumudamNews LIVE : CM Vijay | Nepal Floods | TNAssembly | Udhayanidhi | CMVijay | Premalatha | NEET
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகளான அனயா பங்கர், ஆஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார்.
இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 350 விக்கெட்டுகள் எடுத்து புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கி 600 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 3-வது அணி என்ற வரலாற்று மைல்கல்லை சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எட்டியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற ஹர்திக் பாண்டியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு திரும்ப ஹர்திக் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கேப்டன் பதவி தொடர்பான அவரது நிபந்தனையால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் மூலம் முதன்முறையாக கிரிக்கெட் வர்ணனையாளராக அஜின்கியா ரஹானே அறிமுகமாகவுள்ளார்.
பாலியல் புகாரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முக்கிய வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.