மாடுகள் மேய்க்கும் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: சீமான் தங்கியிருக்கும் இடத்தை சுற்றி போலீசார் குவிப்பு!
'மாடுகள் மேய்க்கும் போராட்டத்திற்கு' வனத்துறை அனுமதி மறுத்துள்ளதால், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட முக்கிய நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
LIVE 24 X 7