K U M U D A M   N E W S

college

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் காவல்துறை உள்ளதா? இபிஎஸ் கண்டனம்!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டன தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, " தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Coimbatore Issue | EPS | மாணவி பா*யல் வன்கொடுமை... - இபிஎஸ் கண்டனம் .! | Kumudam News

Coimbatore Issue | EPS | மாணவி பா*யல் வன்கொடுமை... - இபிஎஸ் கண்டனம் .! | Kumudam News

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: முதல்வர் வெட்கித் தலைகுனிய வேண்டும்- அண்ணாமலை காட்டம்!

"கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.

பா*யல் வன்கொடுமை சம்பவ இடத்தில் ஆய்வு | Crime Against Women | Kumudam News

பா*யல் வன்கொடுமை சம்பவ இடத்தில் ஆய்வு | Crime Against Women | Kumudam News

கோவையில் பயங்கரம்: ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி கோவையில் மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News

கல்லூரி கோவையில் மாணவி கூட்டு பா*யல் வன்கொடுமை | Crime Against Women | Kumudam News

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி | Kumudam News

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி | Kumudam News

கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் கலைத் திருவிழா: மாணவர்களுடன் ஆசிரியர்களும் நடனம் ஆடி உற்சாகம்!

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓடை நீரைக் குடித்த மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: நெல்லை பி.எஸ்.என். கல்லூரிக்கு சீல் வைத்த சுகாதாரத் துறை!

நெல்லை பி.எஸ்.என். தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள், சுத்திகரிக்கப்படாத ஓடை நீரைப் பயன்படுத்தியதால், எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோசிஸ்) பரவிய நிலையில், மாணவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்டச் சுகாதாரத்துறை அந்தக் கல்லூரியை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்துள்ளது.