K U M U D A M   N E W S

கோவையில் தண்டவாளத்தில் குழந்தை உடல் கிடந்த சம்பவம் - 6 பேர் கைது

கோவையில் ரயில்வே தண்டவாளத்தில் குழந்தையின் உடல் கிடந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.