K U M U D A M   N E W S
Promotional Banner

chidambaram

அண்ணாமலையின் சித்து விளையாட்டால் தமிழிசை பலிகடா - கார்த்தி சிதம்பரம் அதிரடி

சவுரியமாக தெலுங்கானாவில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலையின் சித்து விளையாட்டால் பலிகடா ஆக்கப்பட்டார் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்-இளங்கோவன் மோதலுக்கு முற்றுப்புள்ளி.. செல்வபெருந்தகை கூறியது இதுதான்!

Tamil Nadu Congress Leader Selvaperunthagai : ''தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒரு பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் என்பது சமுத்திரம். அதில் சிறு சிறு அலைகள் வரத்தான் செய்யும்'' என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்- இளங்கோவன் மோதல் உச்சம்.. தலையில் கைவைத்த செல்வபெருந்தகை.. என்ன நடக்கிறது?

Tamil Nadu Congress : கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து சண்டை போடு வருவதால் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வபெருந்தகை தலையில் கைவைத்து குழம்பி போய் உள்ளாராம். தொடர்ந்து நீண்டு வரும் உட்கட்சி பிரச்சனையை காங்கிரஸ் சரி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்த தேர்தலுக்கு வருவார்கள்.. காங்கிரஸ் கட்சியை கிள்ளுக்கீரையாக நினைக்கிறதா திமுக?

I Periyasamy Speech About Congress : தேர்தல் முடிந்து விட்டது; அடுத்த தேர்தலில் அனைவரும் வந்து சேர்ந்து விடுவார்கள் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளது, காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.