K U M U D A M   N E W S

Chennai

முக்கிய இடத்திற்கு குறி வைத்த ED.. பரபரப்பில் சென்னை

மின் உற்பத்தி தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை இரண்டாவது நாளாக தொடர்கிறது.

பேட்ச் வொர்க் செய்த மாநகராட்சி – சிக்கிய குப்பை லாரி

சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், மாநகராட்சி வாகனம் சிக்கியது. குப்பை அள்ளும் வாகனம் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட பள்ளத்தில் வாகனத்தின் பின்பகுதி சிக்கியது.

லீவா, இல்லையா?.. கன்ஃபியூஸ் ஆன பெற்றோர்கள்.. பிள்ளைகளை தயார்படுத்தியது வீண்

தாமதமான அறிவிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா, இல்லையா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

சென்னையில் நேற்றிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து பரவலாக மழைபெய்து வருகிறது.

சென்னையில் மழைப்பதிவு நிலவரம் என்ன? - விவரம் இங்கே!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு பெய்த கனமழையை அடுத்து, அதிகபட்சமாக நந்தனத்தில் 4.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கனமழை எதிரொலி – சென்னையில்பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னையில் இயங்கும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் பல்வேறு இடங்களில் பெய்யும் கனமழை

சென்னையில் கிண்டி, திருவான்மியூர், எழும்பூர், புரசைவாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

எதிர்பாராமல் இடிந்து விழுந்த கட்டிடம் – கதறி அழுத பொதுமக்கள்

எதிர்பாராமல் இடிந்து விழுந்த கட்டிடம் – கதறி அழுத பொதுமக்கள்

திடீரென சரிந்த கட்டிடம்.. உள்ளே சிக்கிய நபர்கள்..?

சென்னை பாரிமுனையில் உள்ள பயன்படுத்தப்படாத மருத்துவக் கல்லூரி விடுதியின் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.

சென்னையை நடுங்க வைத்த சிறுமி விவகாரம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை ரத்து.

தனியார் பள்ளியில் வாயுக்கசிவு விவகாரம் - சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு ஏற்படவில்லை தண்டையார்பேட்டை கோட்டாட்சியர்.

Weather : சென்னை மக்களே.. அடுத்த 4 மணி நேரத்திற்கு காத்திருக்கும் சம்பவம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.

TN Weather Update: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..? ஹை அலர்ட்டில் தமிழகம்

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டில் இன்று (நவ. 11) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பேருந்துக்காக காத்திருந்த பெண்.. உருட்டுக் கட்டையால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு

சென்னை புரசைவாக்கம் பகுதியில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈ.டி. ரெய்டால் பரபரப்பான சென்னை.. சட்டவிரோத பண பரிவர்த்தனை புகாரால் அதிரடி

தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

குருவி ரூபத்தில் 8 பெண்கள்.. கற்பனைக்கு எட்டாத மாஸ்டர் பிளான் - அரண்டுப்போன அதிகாரிகள்

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு 3 விமானங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மெட்ரோ பயணிகளே ஜாக்கிரதை.!! நொடியில் தப்பித்த உயிர்.. குலை நடுங்க வைக்கும் காட்சி

சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் வளாகத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பள்ளியில் வாயு கசிவு சம்பவம்: மாணவர்கள் விஷம செயலா?.. போலீசார் விசாரணை

சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இரக்கம் காட்டி இறங்கிய தங்கம் விலை.. தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபணரத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தனியார் பள்ளியில் வாயுக் கசிவு.. போலீஸ் விசாரணையில் திருப்பம்

தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தனியார் நிறுவனத்தில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி

தமிழகத்தில் சென்னை மற்றும் சில மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

இரவு 10 மணிக்குள்..... சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!

தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இரவு 10 மணிக்குள், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிப்பன் மாளிகையை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

ரிப்பன் மாளிகையை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் - மேயர் பிரியா கொடுத்த முக்கிய அப்டேட்

சென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் - மேயர் பிரியா கொடுத்த முக்கிய அப்டேட்