K U M U D A M   N E W S

Chennai

4 மாதத்தில் காலி ஆகிறது எம்.எம்.காலனி.. என்ன காரணம் ?

மெட்ரோ ரயில் பணிக்களுக்காக, சென்னை மாதவரம் எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை.. SIT அதிரடி முடிவு

சென்னை அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி மனு.

பேருந்துக்காக காத்திருந்த சிறுமி..ஆட்டோவில் கடத்தி சென்ற கும்பல்! அதிர்ச்சி CCTV காட்சிகள்

கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக நின்றிருந்த சிறுமி, ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்ட அதிர்ச்சி சிசிடிவி

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்.. உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது போதுமான இடைவெளியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையில் கிடந்த AK 47 துப்பாக்கி.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

சென்னை வளசரவாக்கத்தில் 30 குண்டுகளுடன் கூடிய ஏகே 47 ரக துப்பாக்கி சாலையில் கிடந்ததால் பரபரப்பு.

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஞானசேகரனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480க்கு விற்பனை.

சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. ரயில்-விமான சேவைகள் பாதிப்பு

சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னையில் கடும் பனிமூட்டம்; ரயில்கள் தாமதம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்.

ECR சம்பவம்; குற்றம் செய்தது யார் ? திமுக VS அதிமுக

அரசியல் அழுத்தத்தால் மாற்றிப் பேசுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுக கனவு பலிக்காது.. விஜய் எதை நோக்கி பயணிக்கிறார்..? ஓ.பி.எஸ்

ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

வழிப்பறி வழக்கில் கைதான அரசு அதிகாரிகள்.. ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

சென்னையில் முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்த வழங்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

ECR-ல் பெண்களை துரத்திய விவகாரம் – வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்

சென்னை ECR-ல் பெண்களை காரில் விரட்டிச் சென்று துரத்திய சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கோரி மனு.. அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெண்களை விடாமல் துரத்திய கார்.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

ஈசிஆரில் பெண்கள் சென்ற காரை சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் துரத்திய சம்பவம் தொடர்பான புதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டென சரிந்த தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு

அண்ணாவின் 56வது ஆண்டு நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி

அண்ணாவின் 56-வது ஆண்டு நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி தொடங்கியது.

மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

சென்னை, மன்னார்குடி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுவீச்சு.

ECR விவகாரம் - மன்னிப்பு கேட்பாரா இபிஎஸ்? -அமைச்சர் ரகுபதி காட்டம்

சென்னை ECR விவகாரத்தில் கைதான சந்துரு, தான் அதிமுக பின்புலம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என வெளியான வீடியோ

நான் எந்த கட்சியும் சேர்ந்தவன் அல்ல.. ஈசிஆர் சம்பவத்தில் கைதான சந்துரு வீடியோ

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் சென்ற இளைஞர்கள் சிலர் காரில் சென்ற இளம் பெண்களை துரத்திய சம்பவத்தில் கைதான சந்துரு என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழிப்பறி வழக்குகளில் அடுத்தடுத்து சிக்கும் முக்கிய அரசு அதிகாரிகள்.. மேலும் ஒரு வழக்குப் பதிவு

சென்னையில் தொடர் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே வருமானவரித்துறை அதிகாரிகள் மூன்று நபர்கள், காவல்துறை அதிகாரிகள் இரண்டு நபர்களை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிகள் இருவர் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ECR குற்றவாளி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்

சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை விரட்டிச் சென்று மிரட்டிய விவகாரத்தில் கைதான சந்துரு வாக்குமூலம்

காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

சென்னையில் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

ECR சம்பவ குற்றவாளி கைது குறித்து துணை ஆணையர் பேட்டி

தலைமறைவாக இருந்தவரை கைது செய்ததாக போலீஸ் தகவல்