K U M U D A M   N E W S

Bus

அரசுப் பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

பண்ருட்டியில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணை குறித்த இடத்தில் இறக்கி விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்...இனி 2 ஆயிரம் ரூபாய் பாஸில் ஏசி பஸ்ஸிலும் போகலாம்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 650 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. அதில் குறிப்பாக 225 ஏசி பேருந்துகளும் வர உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அதிகளவில் பயன்பெற முடியும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

22 ஆண்டு கால கோரிக்கை...நிறைவேற்றி கொடுத்த அமைச்சர்...நெகிழ்ந்து போன மக்கள் 

தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும், அவசர மருத்துவ சேவைக்கும் அழைத்துச் செல்ல தற்போது பேருந்து சேவை உள்ளதாகவும் சின்னவெண்மணி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்..? போலீஸ் விசாரணை

திருப்பூர், உயர்நிலைப் பள்ளி மாணவிகளிடம் கணித ஆசிரியர் சுந்தரவடிவேலு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட விவகாரம்.

மாவட்ட செயலாளர்கள் நியமனம்: தீவிர ஆலோசனையில் தவெக விஜய்

மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான சென்னை பனையூரில் விஜய் இன்று ஆலோசனை

முதலமைச்சர் உத்தரவுக்குப் பிறகும்.. நிற்காமல் செல்லும் பேருந்து ?

சிவகங்கை மாவட்டம் சோழபுரத்தில் முதலமைச்சர் உத்தரவின் படி அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என கல்லூரி மாணவிகள் வேதனை தெரிவித்தனர். கடந்த வாரம் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சோழபுரத்தில் தனியார் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது, மாணவிகள் தங்கள் கல்லூரி முன்பு அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அறிவிப்புப் பலகையில் மோதிய அரசுப் பேருந்து - 8 பேரின் கதி?

குன்னூர் அருகே நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புப் பலகையில், அரசுப் பேருந்து மோதி விபத்து - 8 பேர் காயம்

திடீரென நகர்ந்த அரசுப்பேருந்து...தப்பியோடிய இருவர்... வெளியான பகீர் CCTV காட்சிகள்

ஓட்டல் முன்பு நின்றிருந்த இருவர் அலறியடித்து தப்பியோட்டம் - விபத்து தொடர்பான சிசிடிவி வெளியீடு

போதிய பேருந்து இல்லை என பயணிகள் சாலை மறியல்

போதிய பேருந்துகள் இயக்கவில்லை என குற்றச்சாட்டு.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்? புகார் அளிக்கலாம்

விழா காலங்களில் ஒரு சில பேருந்து உரிமையாளர்கள் செய்யும் தவறுகளால், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கும், அவப்பெயர் ஏற்படுகிறது.

பொங்கலையொட்டி சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.

அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதி விபத்து.

பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்தின் மீது ஏறி பேருந்து பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து டயருக்கு அடியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு.. ஓட்டுநர் கைது

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

செல்போன் பேசினால் பணியிடை நீக்கம்.. அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு வைத்த செக்

அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

பிரேசிலில் நடந்த கோர விபத்து.. பேருந்து மீது லாரி மோதி 38 பேர் பலி

தென்கிழக்கு பிரேசிலின் மினஸ் கரேஸின் மாகாணத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Villupuram Rain: வெள்ள பாதிப்பை பார்வையிட்ட திமுக MLA... பொதுமக்கள் முற்றுகை

Villupuram Rain: ஆய்வு செய்ய சென்ற திமுக MLA அன்னியூர் சிவா-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

கடைசி மாதத்தில் சரிந்த தங்கம் விலை... மேலும் குறையுமா என எதிர்பார்ப்பு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 56,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளநீரில் தத்தளிக்கும் தமிழகத்தின் மிக முக்கிய பேருந்து நிலையம் - பகீர் காட்சி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: மழை நீரில் தத்தளிக்கும் பேருந்து நிலையம் 

சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பைக் மீது பஸ் மோதி கொடூர விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.

தொழிலதிபரிடம் ரூ. 7 கோடி பெற்று தருவதாக மோசடி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

ரஷ்ய முதலீட்டில் 2000 கோடி ரூபாய் பெற்று தருவதாக கூறி, சென்னை தொழிலதிபரிடம் 7 கோடி மோசடி செய்யப்பட்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

போதையில் மெக்கானிக் செய்த காரியம்.. போலீஸ் ஸ்டேஷன் மீது பேருந்து மோதி விபத்து

மெக்கானிக் குடிபோதையில் பேருந்தை இயக்கி காவல் நிலைய காம்பவுண்டில் மோதியதில் காம்பவுண்ட் சுவர், அருகில் நின்ற வாகனங்கள் சேதமடைந்தன.

அரசு பேருந்து நடத்துனருக்கு சரமாரியாக விழுந்த அடி - நடுரோட்டில் நின்ற பேருந்து... பயங்கர பரபரப்பு

புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை சென்ற அரசுப்பேருந்தில் நடத்துநரை பயணி ஒருவர் தாக்கியதாக தகவல்