சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறாரா ரோகித் சர்மா? அதிர்ச்சி தகவல்!
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2027-ம் ஆண்டு 20-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முன்கூட்டியே மார்ச் மாதமே தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான முழு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) வர்ணனையாளர் குழுவிலிருந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் அதிரடியாக விலகியுள்ளார்.
இந்திய அணிக்கு, பிசிசிஐ 131 கோடி ரூபாய் ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு, தான் செய்த ஒரு தவறே முக்கியக் காரணம் என இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.