K U M U D A M   N E W S

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க டிஜிபிக்கு கடிதம்: பின்னணியை உடைத்த ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட்!

பவாரியா கொள்ளையர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தற்போதைய டிஜிபிக்கு தான் கடிதம் எழுதியதன் பின்னணி குறித்து, ஓய்வு பெற்ற டிஜிபி ஜாங்கிட் 'குமுதம்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.