சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி பகிர்ந்த தகவல்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி பகிர்ந்த தகவல்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி பகிர்ந்த தகவல்
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் அடுக்கிய கேள்விகள்
நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.